Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 91 to 95

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

91.மானம் பெரிதான உயிர்விடுவான் ; மாற்றவர்க்காகத் துயரப்படுவான் "என்ற பாடல் வரியின் ஆசிரியர்

திரு.வி.க
நாமக்கல் கவிஞர்
கவிமணி
பாரதிதாசன்

92.நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு

2003
2004
2005
2006

93.பின்வரும் செய்யுள் வரிகளில் குமரகுருபரர் எழுதியது

"அகத்தே கறுத்துப புறத்து வெளுத்து இருந்து உலகர் அனைவரையும் சகத்தே திருத்த "
"உடலின் உறுதி உடையவரே
உலகின் இன்பம் உடையவராம் "
"பகைவனுக்கு கருள்வாய்-நன்னெ ஞ்சே

94."தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்திட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள் " என்று கூறியவர் .

மாக்சுமுல்லர்
கெல்லட்
அமினோ
டாக்டர் கிரெளல்

95.'நாஞ்சில்நாடு' என்று அழைக்கப்படும் மாவட்டம்

கோயம்புத்துர் மாவட்டம்
நீலகிரி மாவட்டம்
குமரி மாவட்டம்
திருவெல்வேலி மாவட்டம்

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis